ஒன்றிய அரசைக் கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்
கிண்டி தபால் நிலையத்தின் முன், கோரோ ஹெல்த் மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து சிஐடியு தென்சென்னை மாவட்ட தலைவர் தோழர் முருகானந்தம் தலைமையில் ஐடி ஊழியர்கள் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் தோழர் செந்தில் துவக்க […]
