திருப்பதி பிரம்மோற்சவ விழா.. பக்தர்கள் பாதுகாப்பாக, சிரமமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடு: அதிகாரி தகவல்
திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின்போது பக்தர்கள் பாதுகாப்பாக, எவ்வித சிரமமுமின்றி தரிசனம் செய்ய ஏதுவாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாக தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். பிரம்மோற்சவ விழா […]
