வயிற்றில் வளர்ந்த குழந்தை… கிணற்றில் மிதந்த இளம்பெண் சடலம்!. எடப்பாடியில் அரங்கேறிய கொடூர நாடகம்! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே திருமண ஆசை காட்டி ஏமாற்றி, 7 மாத கர்ப்பிணியாக இருந்த இளம் பெண்ணைப் படுகொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
