ஜி.எஸ்.எல்.வி. எப்-17 மாதிரி ராக்கெட் வைத்து சிறப்பு பூஜை; இஸ்ரோ விஞ்ஞானிகள் தரிசனம்
திருப்பதி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ‘இ.ஓ.எஸ்.-5’ பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட் மூலம் செப்டம்பர் 4-ந் தேதி அதிகாலை விண்ணில் செலுத்துகிறது. விண்வெளி ஆய்வு மையம் ஆந்திர மாநிலம், […]
