ரூ.7,000 லஞ்சம்: மின் வாரிய அதிகாரி கைது
நமது நிருபர் மின் இணைப்பு வழங்க, 7,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, உதவி மின் பொறியாளர் சந்திரன் என்பவர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். மேற்கு தாம்பரம், கஸ்துாரி பாய் நகரைச் சேர்ந்தவர் […]
நமது நிருபர் மின் இணைப்பு வழங்க, 7,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, உதவி மின் பொறியாளர் சந்திரன் என்பவர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். மேற்கு தாம்பரம், கஸ்துாரி பாய் நகரைச் சேர்ந்தவர் […]
பெங்களூரு: துலீப் டிராபி அரையிறுதியில் வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங் கைகொடுக்க, கிழக்கு மண்டல அணி பைனலுக்கு முன்னேறியது. அரையிறுதியில் மத்திய மண்டலத்தை 4 விக்கெட்டில் வென்றது. பெங்களூருவில், துலீப் டிராபி கிரிக்கெட் அரையிறுதி நடக்கிறது. […]
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இத்தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரும், துணை கேப்டனாக திலக் வர்மாவும் […]
மும்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்று பயணத்தில் டி20 கிரிக்கெட் அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றிருந்தார். […]
பரபரப்பான அரசியல் சூழலில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (01.09.2026) செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டைப் பிடித்த சாபக்கேடாக இந்த ஆட்சி இருக்கிறது. இவர்களுக்கு வாக்களித்தவர்கள், உறுதியாக […]
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து அளித்த விரிவான பேட்டி: “தற்போது தமிழக சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள், சினிமாவில் சட்டமன்றக் காட்சி எப்படி இருக்குமோ அதேபோலத்தான் இருக்கிறது. சட்டமன்ற […]
லண்டன்: இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா நிறுவனம், பிரிட்டன் சந்தையில் நுழைந்துள்ளது. அந்த நிறுவனத்தின் அக்னி 4என் ஸ்மார்ட்போன் லண்டனில் அண்மையில் அறிமுகமானது. இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான […]
சென்னை, 2021 ஜன.01 முதல் 2025 அக்.31ம் தேதி வரை டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வுகள் மூலம் ரூ.54 கோடியே 91 லட்சத்து 56 ஆயிரத்து 915 தேர்வுக் கட்டணமாக பெறப்பட்டுள்ளது. 2020-21 முதல் 2025-26 […]
-சிறப்பு நிருபர்- மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள நகராட்சி மருத்துவமனையில், கர்ப்பிணிப் பெண்ணுக்குச் சிகிச்சை தாமதமானதாகக் கூறி சிவசேனா கவுன்சிலர் ரமேஷ் மத்ரே தலைமையிலான கும்பல், பெண் மருத்துவர் உட்பட மருத்துவமனை ஊழியர்களைக் […]
கோல்கட்டா:கோல்கட்டாவை அழகாக்கும் முயற்சியாக சாலையில் எச்சில் துப்புபவர்களுக்கும், சிறுநீர் கழிப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என மேற்கு வங்க மாநில அரசு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக நகர்ப்புற வளர்ச்சிமற்றும் நகராட்சி விவகாரத்தறை அமைச்சர் அக்னிமித்ரா […]
தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் பேசிய வார்த்தையும், அதற்கு அக்கட்சியின் மற்றொரு பெண் எம்.எல்.ஏ கொடுத்த ரியாக்ஷனும் இணையத்தில் பெரும் வைரலாகி […]
டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக, 80 நாட்கள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு மேட்டூர் ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் மதகுகள் செவ்வாய்க்கிழமை காலை 11:30 மணியளவில் திறக்கப்பட்டன. தலைமுறை தலைமுறையாக விவசாயிகளுக்குப் புதிய சாகுபடிப் பருவத்தின் தொடக்கமாக […]
காணொளிக் குறிப்பு, மேட்டூர் அணை திறக்கப்பட்டதை ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பது ஏன்? பிரசுரிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகளில் ஒரு சாரார் எதிர்ப்பு […]
காணொளிக் குறிப்பு, நேபாளத்தில் வீட்டைச் சூழ்ந்த வெள்ளம் – வைரல் வீடியோவில் இருந்த குடும்பம் என்ன ஆனது? பிரசுரிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் […]
சென்னை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, தவெக ஆட்சிக்கு வந்தவுடன் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று முதல்வர் விஜய் […]
நேபாளத்தில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து கைலாச யாத்திரிகர்கள், தமிழக அரசின் துரித நடவடிக்கையால் பத்திரமாக மீட்கப்பட்டு இன்று (செப்டம்பர் 1, 2026) […]
பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் டபுள்கேம் பாலிடிக்ஸை கையில் எடுத்திருக்கிறது தி.மு.க. வெளிப்பார்வைக்கு, காலத்தின் தேவை கருதி 70 வயதைக் கடந்த சீனியர் மாவட்டச் செயலாளர்களுக்கு கல்தா கொடுப்பதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டு, அதே […]
புது டெல்லி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் செப்டம்பர் 5-ஆம் தேதி நடத்தவிருந்த போராட்ட பேரணியை ரத்து செய்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராடிய மாணவர்கள் மீது நாடு முழுவதும் […]
கம்பம்: மேகமலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைக்காக மேற்கொண்ட சர்வே பணிகளை தற்காலிகமாக நிறத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேகமலையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக்கூறி அவர்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. […]
– நமது நிருபர் – அமைச்சர் ராஜேஷ்குமார் பேச்சு, த.வெ.க., – காங்., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர், ராஜ்யசபா எம்.பி., பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர், முதல்வர் […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes