மீன்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்த 51 வயது நபர் கைது! பாங்காக்கில் நடந்த பயங்கரம் – thailand animal cruelty 51 year old bangkok man detained over disgusting
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், அண்டை வீட்டுத் தோட்டக் குளத்தில் இருந்த வளர்ப்பு மீன்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த 51 வயது நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் […]
