வட இந்திய பெருங்கடலில் டிச.,க்குள் மூன்று புயல்கள்
சென்னை : ‘வடகிழக்கு பருவமழை காலமான, அக்டோபர் முதல் டிசம்பருக்குள், வட இந்திய பெருங்கடல் பகுதியில், மூன்று புயல்கள் உருவாகி, கடுமையான சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது’ என, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் […]
