பேரிடரை சமாளிக்க 2வது தலைநகர்: தமிழக அரசுக்கு கோரிக்கை
கோவை: ‘தமிழகத்தில் பேரிடர் காலங்களில் மாற்று நிர்வாக மையமாக செயல்படும் வகையில், 2வது நிர்வாகத் தலைநகரை உருவாக்குவது காலத்தின் அவசியம்’ என, கோவை கவுசிகா நீர் கரங்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. கடல் மட்டத்துக்கு மிக […]
