மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம்: விமான சேவைகள் மீண்டும் பாதிப்பு
சென்னை: மேற்காசிய நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் குவைத், பக்ரைன் உள்ளிட்ட பகுதிகளில், அவ்வப்போது வான்வெளிகள், பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டு வருகின்றன. இதனால், சில மாதங்களுக்கு பின் மீண்டும், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. […]
