‘எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ – தமிழக அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி!
நாட்டையே பெரும்பாடுபடுத்தி வருகிறது நாய்க்கடி சம்பவங்களும், ஆதனால் ஏற்படும் உயிரிழப்புகளும். தொடர்ந்து நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான பிரச்சனை பெரும் விவாதத்தை […]
