வினாத்தாள் கசிய விட்டால் 10 ஆண்டு சிறை; இன்று தாக்கலாகிறது சட்டதிருத்த மசோதா
– நமது சிறப்பு நிருபர்- தேசிய அளவிலான அரசு போட்டி தேர்வுகளில் வினாத்தாள் கசிய விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், புதிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு லோக்சபாவில் இன்று […]
