சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை அடுத்த மாதம் 3-ந் தேதி நடக்கிறது
திருவனந்தபுரம், கேரளத்தில் ஆண்டுதோறும் கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பூஜை விவசாயம் செழித்தோங்கவும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகவும் நடத்தப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை அடுத்த […]
