இடிக்கப்பட்ட மசூதியின் தரைப் பகுதிக்கு அடியில் கண்டறியப்பட்ட கிணறு: சஹாரன்பூரில் பரபரப்பு
Written by: Manish Sahu உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இருந்த மசூதி ஒன்று, மாவட்ட நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இடிக்கப்பட்டது. மசூதி இடிக்கப்பட்டதற்கு மறுநாளான ஞாயிற்றுக்கிழமை, அதன் இடிபாடுகளுக்கு […]
