ரயிலின் கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த பெண் – பத்திரமாக மீட்ட ஆர்பிஎஃப் போலீஸாருக்கு பாராட்டு
சென்னை: திருவொற்றியூரில் ரயிலின் கழிவறையில் பிரசவித்த பெண்ணையும், அவரது பச்சிளம் குழந்தையையும் ஆர்பிஎஃப் போலீஸார் துரிதமாக மீட்டு மருத்துவமனையில் சேர்க்க உதவினர். இவர்களின் நடவடிக்கையை பயணிகள் வெகுவாக பாராட்டினர். பெங்களூருவில் இருந்து அசாம் மாநிலம் […]
