சபாநாயகர் முன் பழனிசாமி ஜூலை 30ல் ஆஜராவாரா? அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., விளக்கம்
சென்னை: ”நாங்கள் கேட்ட விளக்கங்களை, சபாநாயகர் பிரபாகர் தந்த பின், நேரில் ஆஜராவது குறித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உரிய முடிவு எடுப்பார்,” என, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். சென்னையில், தலைமை […]
