தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தாக்கல்: இடம்பெறவுள்ள முக்கிய …
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் தவெக ஆட்சி அமைந்து முதல் பட்ஜெட் தாக்கல் என்பதால் இது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. […]
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் தவெக ஆட்சி அமைந்து முதல் பட்ஜெட் தாக்கல் என்பதால் இது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. […]
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. அரசின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். ஊழல் பட்டியல் த.வெ.க. சார்பில் முதலமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி சென்னை துறைமுகம் தொகுதியில் எஸ்.எஸ்.எல்.சி., […]
2011-2016 ஆண்டில் நடைபெற்ற அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த வைத்தியலிங்கம் தனியார் கட்டுமான நிறுவனத்தின் மூலம் 27.90 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அறப்போர் இயக்கம் […]
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் […]
சென்னை கோயம்பேடு அருகே கூவம் நதியை தூர்வாரும் பணிகளை அமைச்சர் என். ஆனந்த் தொடங்கி வைத்தார். கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக நிகழ்விடத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற அவர், பணிகள் தொடங்கிய பின்னர் நேரடியாக […]
திருநெல்வேலி மாவட்டத்தில் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த 27 […]
பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலத்தை, மோசடியாகப் பதிவு செய்யப்பட்டது. அதாவது, கடந்த 6ஆம் தேதி வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய இருவரின் பெயரில் அந்த […]
சென்னை: முன்னாள் அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்கில் மேல் விசாரணை நடத்தி 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சரான […]
சென்னை: “லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தையும், சாமானிய மக்களின் பாக்கெட்டையும் பிடுங்கும் பாஜக அரசின் சுங்கக் கொள்ளை கடும் கண்டனத்திற்குரியது. சுங்கக் கட்டண உயர்வை மோடி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று தமிழ்நாடு […]
தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த ஏழு சிறுவர்கள், வார விடுமுறையை முன்னிட்டு நேற்று (26.07.2026) மதியம் பொழுதுபோக்கிற்காக பைபர் படகில் கடலுக்குள் சென்றனர். அதன்படி கரையிலிருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் […]
இந்தியா முழுவதும் சமீபத்தில் நடைபெற்ற முக்கியமான மாணவர் போராட்டங்களில் ஒன்றாக, நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டம் பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 36 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு, நீட் தேர்வில் நடைபெற்றதாகக் […]
நமது நிருபர் பழநி கோவில் நில மோசடி வழக்கில், திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரம் பூங்கா சாலையில், தண்டபாணி […]
தவெக ஆட்சி அமைத்து இரண்டு மாதங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியானது. தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இந்த படத்தினை திரையரங்குளில் பார்த்து ரசித்தனர். […]
சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து 13,370 […]
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், தலைமைச் செயலகத்தில் உள்ள பாரம்பரிய கோட்டை முதல்வர் அலுவலகத்திலிருந்து நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு அலுவலகத்தை மாற்ற திட்டமிட்டுள்ளார். காற்றோட்டமான, இயற்கை வெளிச்சம் நிறைந்த அலுவலகம், பாதுகாப்பு […]
சென்னை: செல்போனில் பேசியபடியே ரோந்து வாகனத்தை ஓட்டிய தலைமைக் காவலர் மீது புகார் தெரிவித்த சமூக ஆர்வலருக்கு, அபராதம் விதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சமூகஆர்வலர் நவீன்குமார் (28). சென்னை, திருவொற்றியூரில் […]
சென்னை: கோயில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைமுறையில் உள்ள கட்டண […]
சென்னை: சென்னை விமான நிலைய 2-ம் கட்ட விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் முரளிதர மகாலி தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் […]
சென்னை: ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரும் பாதையில் ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் பணத் திருட்டில் ஈடுபட்ட திரிபுராவைச் சேர்ந்த இருவரை, போலீஸார் கைது செய்துள்ளனர். புழல் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி, விநாயகபுரம் […]
சென்னை: கார்கில் போர் வெற்றி தினத்தை ஒட்டி சென்னை போர் நினைவுச் சின்னத்தில் ராணுவ அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். ஆளுநர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி தெரிவித்தனர். கடந்த 1999-ம் ஆண்டு […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes