கோவில் வளாகத்தில் காருக்குள் 2 மணிநேரம்… கல்லூரி மாணவியுடன் இருந்த காதலன் செயலால் பரபரப்பு
திருப்பூர் கோவில் வளாகத்தில் காருக்குள் கல்லூரி மாணவியுடன் 2 மணிநேரம் இருந்த காதலன் செய்த செயலால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. […]
