திருப்பூரில் 300 ஆண்டுகள் பழமையான புடைப்புச் சிற்பம் கண்டெடுப்பு
உடுமலை, திருப்பூர் மாவட்டம், உடுமலை, மரிக்கந்தை கிராமத்தில், கால்நடை மட்டுமே புடைப்புச்சிற்பமாக இருக்கும் கல்துாண், 2 அடி அகலத்தில், 1 அடி உயரத்தில் மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் உள்ளது. அழகான வேலைப்பாடுகளுடனும், அலங்கரித்த நிலையில் […]
