மணல் கொள்ளையைத் தடுத்தாலே ரூ.40,000 கோடி வருவாய் வரும்
தமிழ்நாட்டில் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தினாலே அரசுக்கு ரூ.40,000 கோடி அளவுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ம.க சார்பில் 2026-27-ஆம் நிதியாண்டிற்கான […]
