அடங்காத கூட்டம்.. விநாயகர் ஊர்வலத்தில் 30 பெண்களுக்கு பாலியல் தொல்லை.. ஷாக்
பெங்களூர்: கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் அலைமோதிய கூட்டத்தை பயன்படுத்தி 30க்கும் அதிகமான பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. கூட்டத்தில் அலறிய பெண்களால் போலீசார் தடியடி நடத்தி அனைவரையும் கலைத்த […]
