மிளகாய்ப்பொடியுடன் வந்த மர்ம நபர்; 30 நிமிடங்களில் முடிந்த திகில் சம்பவம்
மராட்டிய மாநிலம், நாக்பூரில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளை ஒன்று இயங்கி வருகிறது. இதில், கடந்த வியாழன் (10-09-26) அன்று மாலை 6 மாணிக்கு முகத்தில் துணியைக்கட்டியபடி ஒரு நபர் வந்துள்ளார். […]
