கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து
கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்கிய அரசாணையை, உயநீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்துள்ளது. சுயதொழில் முனைவோராக ஏன் மாற்றக்கூடாது என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கரூரில் அரசுப்பணி…கரூர் கூட்ட […]
