“மாணவர் போராட்டத்தில் பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதி அளித்தது யார்?” – ராகுல் காந்தி
புதுடெல்லி: “டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதி அளித்தது யார்” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் […]
