தங்கம் விலை தொடர்ந்து உயர்வு
ஒரு சவரன் தங்கம் விலை 560 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் விலை 70 ரூபாய் அதிகரித்து 13 ஆயிரத்து 300 […]
ஒரு சவரன் தங்கம் விலை 560 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் விலை 70 ரூபாய் அதிகரித்து 13 ஆயிரத்து 300 […]
தங்கம் விலை கடந்த சில நாட்ளுக்கு முன் விலை குறைந்து வந்த நிலையில் இந்த வார தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை ஏற்றத்தை மட்டுமே சந்தித்த வந்தது. அதன் படி கடந்த திங்கள்கிழமை ஒரு கிராம் […]
சென்னை, சென்னை கொடுங்கையூரில், மகனுக்கு அரசு உதவித்தொகை வந்துள்ளதாக கூறி ஊறுகாய் வியாபாரியின் வங்கிக் கணக்கில் இருந்த பணம் முழுவதையும் நூதன முறையில் மோசடி கும்பல் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூரைச் சேர்ந்த […]
வாஷிங்டன்: எனது அதிபர் மூன்றாவது பதவிக்காலம் இன்னும் சிறப்பாக இருக்கும் என கிண்டலாகக் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘நான் சும்மா விளையாட்டாகச் சொல்கிறேன்’, என்றார். ஏப்ரல் மாத துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து […]
காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் கோலாகலமாகத் தொடங்கியது. ஆகஸ்ட் 2-ம் தேதி வரை 11 நாட்கள் இந்தப் போட்டி நடைபெறுகிறது. மொத்தம் 74 நாடுகள் இதில் காமன்வெல்த் கூட்டமைப்பில் இருக்கும் […]
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை: ஜூலை 24: 1 கிராம் – ரூ.13,230 1 சவரன் ரூ.1,05,840 ஜூலை 23: 1 கிராம் – ரூ.13,500 1 சவரன் ரூ.1,08,000 ஜூலை 22: […]
சென்னை: வடபழனி சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடந்த முறைகேடுகள், நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாக 2 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் […]
ஹராரே: இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, […]
நான் சமீபத்தில் ஒரு வீடியோவைப் பார்த்தேன். ”பங்குச் சந்தையில் குறிப்பிட்ட சில துறைகள் மிகப் பெரிய அளவில் லாபத்தை அள்ளித் தந்துள்ளன. இந்த உண்மையை உங்களிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார்கள்” என்று சொல்லி, கடந்த ஐந்து […]
திருச்சூர், கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், சூண்டல் பகுதியை சேர்ந்தவர் நவுஷாத் (வயது 42). இவர் தனது வீட்டில் வைத்து பள்ளி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு டியூ சன் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் […]
தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள், நாட்டின் கல்வி, மாணவர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுங்கள் என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி உள்ளார். மாணிக்கம் தாகூர் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் […]
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதில் பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினரை கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்துவது, […]
தமிழ்நாட்டில் ஏழை எளிய மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டி தரப்படுகிறது. இந்நிலையில், கட்டுமான திட்டங்கள் போன்று, மனைப்பிரிவு திட்டங்களுக்கு, விரைவாக ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதிய […]
சென்னை, நேற்று சரிவை சந்தித்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. தங்கம் விலை தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன் இறக்கத்தை சந்தித்து வந்த நிலையில், இந்த வார தொடக்கத்தில் […]
நீட் வினாத்தாள் கசிவு, அரசு தேர்வுகளில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மத்திய கல்வித்துறை மீது கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற […]
புதுடெல்லி, ஆன்லைன் விளையாட்டு மோசடி ஆன்லைன் விளையாட்டு மோசடி தொடர்பாக மராட்டியம், கர்நாடகா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தன் மீது தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். 3 மாநிலங்களிலும் […]
நமது டில்லி நிருபர் டில்லியில் போராட்டக்காரர்கள் கத்திகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்; 2,500க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை டில்லி போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக டில்லி ஜந்தர் மந்தர் […]
காஷ்மீரில் ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் யாத்திரை கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இந்த யாத்திரை ஆகஸ்டு 28-ம் தேதி நிறைவடையும். 3.77 லட்சம் பேர் தரிசனம் அமர்நாத் குகைக் கோவிலை 3.77 லட்சம் பேர் […]
புதுடெல்லி: சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் (ஃபிடே) தலைவராக ரஷ்யாவின் அர்காடி துவோர்கோவிச் இருந்து வந்தார். இந்நிலையில், தொடர்ந்து நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக அர்காடி துவோர்கோவிச் மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடையை […]
நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் தன்னிச்சையான போராட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மனிதாபிமானத்தோடு செவிசாய்க்க வேண்டும் என்று கவிஞரும் அரசியல் பிரமுகருமான சினேகன் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes