தமிழகம் முழுவதும் 1.02 லட்சம் நிலுவை வழக்குகளுக்கு தீர்வு – ரூ.982.18 கோடி இழப்பீடு
சென்னை: நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க, தேசிய அளவில் லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுகிறது. அந்த வகையில் தேசிய அளவில் நேற்று […]
