திருப்பதி பிரம்மோற்சவ விழா: சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுத்த தேவஸ்தானம்
திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள வருடாந்திர மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாக்களில் கலந்துகொள்ள, ஆந்திர மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்குத் தேவஸ்தானம் அழைப்பு விடுத்துள்ளது. பிரம்மோற்சவ விழா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் […]
