போதையில்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்: இளைஞர்களுக்கு ஸ்ரீரவிசங்கர் அழைப்பு
பெங்களூரு: அமைதியான, போதைப்பொருள் இல்லாத எதிர்காலத்தை உருவாக்க இளைஞர்கள் முன்னிற்க வேண்டும் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர் கூறினார். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள சர்வதேச வாழும் கலை மையத்தில் தமிழகத்தைச் […]
