முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை, ரூ.50 லட்சம் அபராதம்; புதிய சட்டத் திருத்த மசோதா தாக்கல்
நாடு தழுவிய மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, திங்கள்கிழமை லோக்சபாவில் அரசு அறிமுகப்படுத்திய வினாத்தாள் கசிவு எதிர்ப்புச் சட்டத் திருத்த மசோதா, இதுபோன்ற கசிவுகளில் தொடர்புடையதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.50 […]
