சுதந்திரா பரத்வாஜுக்கு ஒருநாள் போலீஸ் காவல் – டெல்லி நீதிமன்றம் உத்தரவு

September 5, 2026 TheHindu 0

புதுடெல்லி: இன்ஃப்ளூயன்சர் சுதந்திரா பரத்வாஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய டெல்லி போலீஸார், அவரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர். டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது, மாணவர் ஆர்வலர் நிஷு ஆசாத்தின் தந்தையை […]

தலைவனிடமே கைவரிசை; யார் அந்த பலே தொண்டன்?

September 5, 2026 Nakkheeran 0

பீகார் முன்னாள் முதல்வர் நிதீஷ் குமாரின் மகனும், சுகாதாரத் துறை அமைச்சருமான நிஷாந்த் குமார் இன்று (செப். 5) முசாஃபர்பூர் தொகுதியின்  சாக்ரி சௌக் பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு […]

அசாம் ரெயில் தண்டவாளத்தில் நிலச்சரிவு: மிசோரம் செல்லும் ரெயில் சேவைகள் பாதிப்பு

September 5, 2026 Maalaimalar 0

அசாம் மாநிலத்தின் ஹைலாகண்டி மாவட்டத்தில் கனமழை காரணமாக ரெயில் தண்டவாள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால், மிசோரம் மாநிலம் பைராபிக்கு செல்லும் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை மாலை பெய்த இடைவிடாத மழையை தொடர்ந்து, அசாம்-மிசோரம் […]

‘கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க…’; தீபாவளி டிக்கெட் முன்பதிவு பற்றி இந்திய ரயில்வே முக்கிய வேண்டுகோள்; சிறப்பு ரயில்கள் பட்டியலும் ரிலீஸ்

September 5, 2026 ietamil 0

தீபாவளி 2026 ரயில் டிக்கெட் முன்பதிவு: 2026ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை, செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்க […]

ம.பி. இளைஞரின் நற்செயலுக்கு கிடைத்த வெகுமதி; வெளிநாட்டில் வேலை

September 5, 2026 DailyThanthi 0

போபால், மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் செய்த நற்செயலுக்காக வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சுரேந்திர சிங் சவுத்ரி (வயது 20). இவர் சமூக வலைதளங்களில் […]

ஆமதாபாத், சூரத் நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இ மெயில் குறித்து போலீசார் விசாரணை

September 5, 2026 Dinamalar 0

ஆமதாபாத்: ஆமதாபாத், சூரத் நீதிமன்றங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்ற வளாகங்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆமதாபாதில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் வெடி வைத்து தகர்க்க போவதாக இ […]

பீகாரில் கனமழை, வெள்ளம்: 10 லட்சம் பேர் பாதிப்பு

September 5, 2026 DailyThanthi 0

பாட்னா, பீகாரில் கனமழை, வெள்ளத்தால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாநிலங்களில் தென்கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பீகாரில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நேபாளத்தை ஒட்டியுள்ள அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக […]

டில்லியில் கனமழையால் கடும் போக்குவரத்து நெருக்கடி: பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் முக்கிய அறிவிப்பு

September 5, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகள் போக்குவரத்து நெருக்கடியால் முடங்கியது. விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தலைநகர் டில்லியில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாத மழை […]

"அதானி சிமெண்ட் ஆலையால எங்க கிராமத்துக்கே மூச்சு திணறுது" – தவிக்கும் கோவை கிராம மக்கள்

September 5, 2026 Vikatan 0

கோவை மதுக்கரை பகுதியில் இயங்கி வரும் அதானி நிறுவனத்திற்குச் சொந்தமான ஏசிசி சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் சுற்றுவட்டாரப் பகுதிகள் புழுதி மண்டலமாக இருக்கிறது. சிமெண்ட் துகள்கள் வீடுகள், வாகனங்கள், பொருட்கள், […]

ஆன்லைன் மோசடி: ரூ.2 லட்சத்தை இழந்த நபர் – 2 மணிநேரத்தில் மீட்டு கொடுத்த போலீசார்போலீசார்

September 5, 2026 DailyThanthi 0

சித்தூர், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சோமலா பகுதியில் ஆன்லைன் மோசடியில் ரூ.2.22 லட்சத்தை இழந்தவருக்கு, புகாரளித்த 2 மணி நேரத்திற்குள் பணத்தை மீட்டு தந்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துஷார் துடி […]

பாஜக ஆளாத மாநிலங்கள் – அதானி குழுமம் ரூ.5 லட்சம் கோடி முதலீடு!

September 5, 2026 Maalaimalar 0

அதானி முதலீடு தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்களில் ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை அதானி குழுமம் மேற்கொண்டுள்ளது. பாஜகவின் ஆதரவு கரம் மத்தியில் ஆட்சி புரிந்து வரும் பாஜகவிற்கு […]

தமிழ்நாட்டில் செப்.15 முதல் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. புக் டிஜிட்டல்மயம் – 6 முக்கிய விஷயங்கள்

September 5, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Tamil Nadu Assembly படக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல் தமிழகத்தில் வரும் செப்டெம்பர் 15 ஆம் தேதியில் இருந்து ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு சான்றிதழ் உள்ளிட்ட போக்குவரத்துத்துறை சார்ந்த எந்தவொரு ஆவணமும் […]

“மாணவர்கள் அதிக நேரம் மொபைல் பார்ப்பதை தவிர்க்க உதவுவீர்” – ஆசிரியர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

September 5, 2026 TheHindu 0

புதுடெல்லி: “மாணவர்கள் அதிக நேரம் மின்னணு திரைகளைப் பார்ப்பது குறித்த கவலை அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் நோக்கில், அவர்கள் விளையாட்டு மற்றும் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்” என்று […]

சட்டசபை நிகழ்ச்சிகளைப் பதிவு செய்ய கண்ணாடியில் AI கேமராவா? – அமைச்சர் முகமது பர்வேஸ் விளக்கம்

September 5, 2026 Vikatan 0

தமிழ்நாட்டு அமைச்சரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும், அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் ஜெ.முகமது பர்வேஸ். இவர், கடந்த சில நாட்களாக தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் செயற்கை […]

மலை உச்சிக்கு சென்று 2 மாணவிகளுக்கு பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்

September 5, 2026 DailyThanthi 0

கோலாப்பூர், மராட்டிய மாநிலத்தில், இரு மாணவிகளின் கல்விக்காக அடர்ந்த காட்டு பகுதியில் தினமும் 5 கிலோமீட்டர் மலை ஏறி சென்று பாடம் நடத்தி வரும் அரசு பள்ளி ஆசிரியரின் அர்ப்பணிப்பு நெஞ்சை நெகிழ வைத்துள்ளது. […]

முஸ்லிம்களுக்குத் தடை; ஆதங்கத்தில் பொதுமக்கள்

September 5, 2026 Nakkheeran 0

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் 10 நாள் ’நவராத்திரி’ பண்டிகையின் போது நடைபெறும் ’கர்பா’ மற்றும் ’தாண்டியா’ நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் பங்கேற்க விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி) தடை விதித்துள்ளது.    நவராத்திரி என்பது வெறும் […]

2 முறை நிராகரிக்கப்பட்ட விசா.. வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க முடியாததால் விரக்தி.. இளம்பெண் அதிர்ச்சி முடிவு

September 5, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், இங்கிலாந்துக்கான மாணவர் விசா விண்ணப்பங்கள் 2 முறை நிராகரிக்கப்பட்டதால் மனவேதனையில் இருந்ததாகக் கூறப்படும் 25 வயதுடைய இளம் பெண் ஒருவர், அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். விசா கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே […]

மகாபாரத பாணியில் தப்ப முயன்ற இளைஞர்; காவல்துறையினரையே ஆச்சரியப்படுத்திய வாக்குமூலம்

September 5, 2026 Nakkheeran 0

கர்நாடக மாநிலம், சிவமொகா மாவட்டம் பத்ராவதி ஹீட்டா காலனி பகுதியைச் சேர்ந்தவர் திலீப் (19).  இவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 16 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நீதிமன்றத்தில்  ஆஜராகாமல் […]

3 குழந்தைகளுடன் கோட்டையின் மேல் இருந்து குதித்தார்: தேசிய மல்யுத்த வீராங்கனை எடுத்த அதிர்ச்சி முடிவு

September 5, 2026 DailyThanthi 0

மும்பை, தாராசிவ் கோட்டையில் இருந்து 3 பிள்ளைகளுடன் தாய் கீழே குதித்தார். இதில் தாய், 2 குழந்தைகள் உயிரிழந்தனர். ஒரு குழந்தை கவலைக்கிடமாக உள்ளது. கோட்டையின் மிக உயரமான இடம் மராட்டிய மாநிலம் தாராசிவ் […]

காங்., முன்னாள் எம்.எல்.ஏ., அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டு தடை; தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை

September 5, 2026 Dinamalar 0

சென்னை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகளுக்குத் தடை விதித்து இந்தியத் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், சென்னை வேளச்சேரி தொகுதியில் […]