செப்டம்பர் 4: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை: செப்டம்பர் 3: 1 கிராம் – ரூ.14,240 1 சவரன் ரூ.1,13,920 செப்டம்பர் 2: 1 கிராம் – ரூ.13,950 1 சவரன் ரூ.1,11,600 செப்டம்பர் 1: […]
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை: செப்டம்பர் 3: 1 கிராம் – ரூ.14,240 1 சவரன் ரூ.1,13,920 செப்டம்பர் 2: 1 கிராம் – ரூ.13,950 1 சவரன் ரூ.1,11,600 செப்டம்பர் 1: […]
உலகளவில் பொருளாதார அறிஞர்கள் பலரும் நிதி நிர்வாகம் தொடர்பாக தொடக்க நிலையில் இருப்பவர்கள் அறிந்துகொள்வதற்குப் பரிந்துரைக்கப்படும் புத்தகங்களில் ஒன்று ‘ரிச் டேட் புவர் டேட்’ (Rich Dad Poor Dad). 1997-ஆம் ஆண்டு வெளியான […]
மதுரை, ஸ்ரீரங்கம் கோவில் சமய பணிகளுக்காக வழங்கிய ரூ.600 கோடி நிலத்தை வீட்டு மனையாக பதிவு செய்ய தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன், […]
பொன்னேரி: திருவொற்றியூரில் கல்லூரி மாணவியை கிண்டல் செய்ததை கண்டித்த தம்பிக்கு பதில் அண்ணன் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சிறுவன் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை, திருவொற்றியூர், சார்லஸ் நகரை […]
ரேஷன் கடைகளில், புளூடூத் அடிப்படையிலான விநியோக முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், கூடுதல் பணியாளர்கள் மற்றும் பாயின்ட் ஆஃப் சேல் (PoS) இயந்திரங்களை நியமிக்க வேண்டும், மேலும் தயுமானவர் திட்டத்தைச் செயல்படுத்தியதற்காக நிலுவையில் உள்ள […]
தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று (செப். 4) இடி மின்னலுடன் […]
புதுடில்லி: வெளிநாட்டு நிதி பங்களிப்பு திருத்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக, 31 உறுப்பினர்களைக் கொண்ட பார்லிமென்ட் கூட்டுக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. கடந்த பார்லி., மழைக்கால கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை, வெளிநாட்டு நிதி […]
இன்றைய பஞ்சாங்கம் பராபவ ஆண்டு, ஆவணி-18 (வெள்ளிக்கிழமை) பிறை : தேய்பிறை திதி : அஷ்டமி இரவு 11.46 மணி வரை பிறகு நவமி நட்சத்திரம் : ரோகிணி இரவு 11.22 மணி வரை […]
சென்னை: தலைமைச் செயலக நுழைவு வாயில் அருகே முதல்வரின் வாகனத்தை மறித்து மனு அளிக்க முயன்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரு காவலர்கள் காயமடைந்தனர். தமிழக […]
சென்னை விமான நிலையத்தில் உள்ள பெண்கள் கழிப்பறைகளில், செப்டம்பர் மாத இறுதிக்குள் 36 புதிய சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்படவுள்ளன. இந்த வசதி அக்டோபர் 1 முதல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]
மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளான மகா விஷ்ணு எடுத்த அவதாரங்களில், எட்டாவது அவதாரமான கிருஷ்ண அவதாரம் நிகழ்ந்த புனித தினமே கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி மற்றும் ஸ்ரீஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் பக்தர்களால் விரதமிருந்து போற்றி வழிபடப்படுகிறது. […]
திருச்சியில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் என்று பல்வேறு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. இவை தவிர்த்தும் அபல நூறு பழைமையான சிறப்புடைய ஆலயங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்று திருச்சி பீமநகர் வேணுகோபால […]
இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர், காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டத்தை முன்வைத்தார். கடும் போட்டி நிலவிய இஸ்ரேலிய தேர்தல்களுக்கு முன்னதாக பேசிய […]
புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கடந்த மாதம் 8-ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து 10-ம் தேதி அந்த மைதானத்தில் […]
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று (03-09-26) முதல்வர் விஜய் விதி எண் 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வசமுள்ள 832 ஏக்கர் நிலத்தில் சர்வதேச கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஆகியோருக்குக் குமரி மாவட்ட […]
கிருஷ்ண பரமாத்மாவின் அவதார திருநாளான கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஸ்ரீஜென்மாஷ்டமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணையும் வேளையில் கிருஷ்ணர் அவதரித்தார் என்பது […]
தெலங்கானா காங்கிரஸ் மூத்த தலைவர் கொண்டா சுரேகா. இவர் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில், வனத்துறை மற்றும் அறநிலையத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், சுரேகா-வின் மகள் கொண்டா சுஷ்மிதா, […]
சென்னை, சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் ரூ.1,299 கோடி வருவாய் ஈட்டி 3-வது இடத்தை பெற்றுள்ளது. ரெயில்வே துறையில் நவீன கட்டமைப்புகள் மற்றும் பல்வேறு தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால், ரெயில்களின் இயக்கம் தொடர்ந்து […]
சென்னை: நேபாள வெள்ளத்தில் காணாமல் போனவர்களை அடையாளம் காண்பதற்கு ஏதுவாக, உறவினர்களுக்கு தடய அறிவியல் ஆய்வகங்கள்ள வாயிலாக, மரபணு பரிசோதனை செய்ய, தமிழக அரசு ஏற்பாடு செய்து உள்ளது. நேபாளத்தில் கடந்த மாதம் 26ம் […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes