13 ஆண்டுகளாக தொடரும் அநீதி: தகுதித் தேர்வில் வென்ற 410 பேருக்கு ஆசிரியர் பணி வழங்குக
“தமிழ்நாட்டில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பும் முடிந்த 410 பேருக்கு இன்று வரை பணி வழங்காமல் இழுத்தடிப்பது பெரும் சமூக அநீதி” என்று பாட்டாளி மக்கள் […]
