திருப்பத்தூர்: நிதி நிறுவன அதிபர் வீட்டில் ரூ.50 லட்சம் நகைகள் திருட்டு
திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு நிதி நிறுவன அதிபர் வீட்டில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நிதி நிறுவன அதிபர் திருப்பத்தூர் மாவட்டம், […]
