நோ எண்ட்ரி! தடுத்து நிறுத்தப்பட்ட சரக்கு லாரிகள்! முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட மணிப்பூர்.. பதற்றம்!
இம்பால்: வெளி மாநிலங்களிலிருந்து பெட்ரோல், டீசல், உணவு பொருட்களை ஏற்றி வரும் லாரிகளை மணிப்பூருக்குள் நுழைய விடாமல் போராட்டக்காரர்கள் தடுத்திருப்பதால், அம்மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சரக்குகளை ஏற்றி வந்த லாரி ஓட்டுநர்கள் 10 […]
