‘பஞ்ச பரிவர்த்தன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்’
சென்னை: குடும்ப ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் உள்பட பஞ்ச பரிவர்த்தன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என ஆர்எஸ்எஸ் அமைப்பின் தமிழ்நாடு- கேரளா பொறுப்பாளர் பா.பிரகாஷ் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை தி.நகரில் […]
