அரசியல் மேடைகளில் தடம் புரழும் பேச்சுக்கள்: ‘நாவடக்கம்’ குறித்து கனிமொழி எம்.பி. சுட்டிக்காட்டிய திருக்குறள்! – mp kanimozhi reflections and the political discourse through thirukkural
தமிழக அரசியல் களத்தில் அண்மைக் காலமாக அரசியல் தலைவர்கள், மேடைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் எல்லை மீறிய சொற்களையும் தனிநபர் அவதூறுகளையும் வெளிப்படையாகப் பேசி வருவது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், திமுக துணைப் […]
