‘மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மையில் இந்தியாவின் கவனம்’ – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரை
புதுடெல்லி: மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மை ஆகிய 4 நான்கு முக்கிய அம்சங்களில் இந்தியாவின் கவனம் உள்ளது என்று பிரிக்ஸ் மாநாட்டின் இரண்டாம் நாள் உரையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 18-வது பிரிக்ஸ் […]
