விநாயகப் பெருமானின் சிறப்புகள்
இந்துக்கள் எந்தவொரு சுப காரியத்தையும், வழிபாட்டையும் தொடங்குவதற்கு முன்பு விநாயகப்பெருமானை வணங்குவது மரபாக உள்ளது. முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடும் முறைக்கு ‘காணாபத்யம்’ என்று பெயர். இதனை ஒரு பிரிவாக ஏற்படுத்தியவர் ஆதிசங்கரர். விநாயகர் […]
