சபரிமலை தங்கம் மாயமான வழக்கு: தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவர் கைது
திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலில் தங்கம் காணாமல் போன வழக்கு தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் முன்னாள் தலைவர் பி.எஸ்.பிரசாந்த் நேற்று கைது செய்யப்பட்டார். கடந்த 2019-ல் சபரிமலை கோயில் கருவறை கதவு நிலைகள் மற்றும் […]
