விழுப்புரத்தில் கோர விபத்து: அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள் – 2 பேர் பலி
விழுப்புரம் மாவட்டம் பிடாகம் கிராமத்தை சேர்ந்தவர் லாசர்(வயது26). விபத்து இவர் இன்று அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில் சென்னை முத்தோப்பு நரசிங்கபுரத்தை சேர்ந்த பூபதி(45) என்பவருடன் திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். […]
