பள்ளிக்கூடத்தில் முட்டிப்போட வைத்து மாணவரை கம்பால் தாக்கிய ஆசிரியர்: போலீசில் தந்தை புகார்
ஸ்ரீவைகுண்டம், நெல்லை அருகே பள்ளிக்கூடத்தில் மாணவரை முட்டிப்போட வைத்து வேப்பங்கம்பால் சரமாரியாக ஆசிரியர் தாக்கினார். இதில் காயமடைந்த மாணவரின் தந்தை போலீசில் புகார் செய்தார். அரசு உயர்நிலைப்பள்ளி நெல்லை அடுத்த முறப்பநாடு அருகே உள்ள […]
