பரிதாபமாக காட்சி தரும் கோயம்பேடு பஸ் நிலையம்- சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுகிறது
போலீஸ் ரோந்தும் இல்லாததால் பொதுமக்கள் உள்ளே செல்லவே அஞ்சுகிறார்கள். கழிப்பறைகளும் பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. கோயம்பேடு பஸ் நிலையம் வெள்ளி விழா கொண்டாட வேண்டிய கோயம்பேடு பஸ் நிலையம்… பார்க்க சகிக்காமல் வெட்கி தலைகுனியும் […]
