9 மீனவ கிராம மக்கள் நம்பிக்கையோடு இருங்கள்; பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைய விடமாட்டோம்: சீமான் உறுதி
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை கைவிடாவிடில் 9 கிராம மீனவ மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது […]
