கங்கை நதிக்கரையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டது குற்றமா? கைது நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி கண்டனம்
கங்கை நதிக்கரையில் கோழி இறைச்சி சாப்பிடுவதற்கு எந்த சட்டத் தடையும் இல்லை என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான், நோன்பு துறக்கும் போது சிக்கன் பிரியாணி சாப்பிட்டதற்காக இளைஞர்கள் கைது செய்யப்பட்ட […]
