அமலாக்கத் துறை அலுவலகத்தில் நடிகை கவுதமியிடம் 2 மணி நேர விசாரணை
சென்னை: பிரபல தமிழ் திரைப்பட நடிகை கவுதமியின் ரூ.25 கோடி நிலம் மோசடி செய்யப்பட்ட வழக்கில், அமலாக்கத் துறை அலுவலகத்தில் அவரிடம் சுமார் 2 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நடிகை கவுதமி […]
