நாய்கள் கடித்ததில் புள்ளிமான் பரிதாப சாவு: வீட்டிற்குள் புகுந்த மற்றொரு மான் உயிர் தப்பியது
கோவை, கோவை பேரூர் அருகே உள்ள கிராமப்பகுதியில், வெறிநாய்கள் கடித்ததில் புள்ளிமான் ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. நாய்களிடம் இருந்து தப்பிக்க குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, வீட்டின் கழிவறையில் தஞ்சமடைந்த மற்றொரு மான் அதிர்ஷ்டவசமாக உயிர் […]
