அதிரடி சோதனை; 250 கிராம் கஞ்*சாவுடன் மூன்று பேர் கைது!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அய்யாபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர வாகனத் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த […]
